Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal S. Nagarajan
Step into an infinite world of stories
Religion & Spirituality
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் - மூன்றாம் பாகம் மலர்கிறது. பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது. புராணத் துளிகள் அம்ருத சாகர திவலைகளாக வாசகர்கள் மேல் தூவட்டும். அறம், பொருள், இன்பம், முக்திப் பேறு என புருஷார்த்தங்களான நான்கையும் வாசகர்கள் பெற்று மகிழட்டும் என எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை இறைஞ்சி வேண்டி இந்த நூலை வாசக அன்பர்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
Release date
Ebook: 9 May 2022
English
India