Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கவிதை என்பது கருத்து விதை. கவிதை என்பது பேசும் ஓவியம். கவிதை என்பது காலத்தின் கண்ணாடி. கவிதை என்பது கவிஞனின் நெஞ்சம்.
என் கண்கள் கண்ட காட்சிகள் என் செவிகள் கேட்ட செய்திகள், என் உள்ளம் உணர்ந்த உணர்வுகள் கவிதைகளாக உருப்பெற்று வேரின் விழுதுகள் என்ற தொகுப்பாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.
வேரின் விழுதுகள் என்ற இந்தக் கவிதைத்தொகுப்பு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. மொழி விழுதுகள் என்ற பகுதியில் தமிழ் மொழியின் மேன்மை, இன்றையநிலை, நாம் என்ன செய்யவேண்டும் போன்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன. குமுக விழுது என்ற பகுதியில் சமுதாய அவலங்கள், வாழ்க்கை நிலை போன்ற கவிதைகள் அங்கம் வகிக்கின்றன. நேயவிழுதுகள் என்ற பகுதியில் இயற்கைச்சீற்றம், துயரம், மனிதநேயம் போன்ற கவிதைகள் அடங்கியுள்ளன.
அன்புடன், கருமலைத்தமிழாழன்
Release date
Ebook: 4 June 2020
English
India