โรแมนซ์
காதலினால் உயிர் தோன்றும், காதலினால் அந்த உயிர் வீரத்தில் ஏறும். காதல் அறிவை வளர்க்கும். கவிதை பயிர் செழிக்கும். காதலினால் கவிதை உண்டாகும், கானம் உண்டாகும். சிற்பம் முதல் கலைகள் உண்டாகும் என்று பாரதி பெரிய பட்டியல் தருகிறார். காதலினால் மரணம் பொய்யாகும் என்று சத்தியம் செய்கிறார்.
காதல் இல்லாத அகமோ, அந்த அகத்தோடு தொடர்பற்ற புறமோ, இல்லாத காலமோ, இடமோ கிடையாது என்று தொல்காப்பியம் சொல்கிறது.
இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? வாசகர் ஒருவரின் கேள்வி என்னைச் சீண்டியது. யோசிக்கவும் வாசிக்கவும் ஆரம்பித்தேன். அந்தத் தேடலில் கிடைத்த திரவியம்தான் இந்த நூல்.
วันเปิดตัว
อีบุ๊ก: 1 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา