ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
கதையின் நாயகி தாரா. சிறுவயதில் இருந்தே எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் பழக்கம் உண்டு. கேள்வி கேட்டால் என்ன தப்பு, கேள்வி கேட்பதில் தவறொன்றும் இல்லையே என்று னினைப்பவள். இப்படிப்பட்ட தாராவுக்கு, அவள் பெற்றோர்கள் வரன் பார்க்கிறார்கள். பொண்ணு பார்க்க வந்த விதூரிடம், தாரா கேட்ட கேள்வி என்ன? அதற்கு விதூரின் பதில் என்னவாக இருக்கும்? இதற்கிடையில் விதூரின் நண்பன் விஸ்வா செய்த சதி என்ன? வாருங்கள் வாசிப்போம்...
วันเปิดตัว
อีบุ๊ก: 10 เมษายน 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
