பரம பத விளையாட்டில் பாம்பு, ஏணி கதை தான் இங்கே வாழ்க்கை! படிப்பு, உத்யோகம் , வருமானம் எல்லாமே இங்கே ஏணிகள்! ஆனால் நோய் தாக்கி, பெற்றவர்களுக்கோ, பெரியவர்களுக்கோ பாதிப்பு வரும் போது, பாம்புகள் தலையெடுக்கும்! இக்கதையில் ஜனனி நோய்வாய்பட்ட தன் தந்தையின் உயிரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் என்ன என்பதையும், சத்யா-அனு இருவரும் திருமண வாழ்வை அமைத்துக்கொள்ள சந்திக்கும் போராட்டங்களையும் வாருங்கள் காணலாம்!
วันเปิดตัว
อีบุ๊ก: 10 เมษายน 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา