ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஆதவன்-நந்தினி இவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல். அந்த மோதலால் இருவர் வீட்டாருக்கும் பிடிக்காமல் நடக்கும் திருமணம். திருமணம் முடிந்த அன்றே இவளுடன் எனக்கு வாழ விருப்பம் இல்லை என்று கூறி, திருமண மண்டபத்திலே விட்டுச் சென்றவன். தனது ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு பிறரின் வற்புறுத்துதலால், நந்தினியை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறான். பிறகு நடப்பது என்ன? ஆதவன்-நந்தினி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? எதிர் எதிர் துருவமாய் நின்றவர்களின் வாழ்க்கையை வாசித்து தெரிந்து கொள்வோம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กันยายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย