ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3.2
ஆளவந்தார் மிக பெரிய தொழிலதிபர். அவரின் குணநலத்திற்கு மாறனவள், மகள் மீனா. சூழ்நிலை காரணமாக தந்தையை மீறி திருமணம் செய்து கொள்கிறாள். தந்தைக்கும் மகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுவிடுகின்றது. மீனா இறந்துவிடவே, அவளது மகள் ரூபா, தாத்தாவுடன் இணைந்து கொள்ள, வெளிநாட்டில் இருந்து கிளம்பி வருகிறாள். அவள், அவளது தாத்தாவுடன் இணைந்தாளா? என்னென்ன திருப்பங்கள் ஏற்பட்டது என்பதை இக்கதையில் காண்போம்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย