ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அருணா ஒரு மருத்துவர். "செந்தூர் குளம்" என்ற கிராமத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி தன் அண்ணனின் நண்பர் அல்லிராஜ் வீட்டில் தங்குகிறாள்.
அந்த வீட்டில் இரவு நேரத்தில் பல விசித்திர அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர் கொள்கிறாள். அதைப் பற்றி ஆராய, சரி செய்ய, ஒருபுறம் அறிவியலையும் நவீன மருத்துவமுறையையும் நாடுகிறாள் அருணா.
மறுபுறம் அல்லிராஜ் அவன் தந்தையும் வேறோரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கின்றனர்.
நடுவே நடக்கும் பிரச்சனைகளை மூவரும் எப்படி கடக்கின்றனர். அந்த அமானுஷ்ய நிகழ்வுகளை யார் வெற்றி கண்டார்கள்?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย