นิยาย
திருமதி லதா முகுந்தனின் நாவல்கள் இன்றைக்கு எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. இவரது கதை சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்பொழுது உங்கள் கையில் அவரது 'மனதெல்லாம் மார்கழி.'
பெயரைக் கேட்கும் பொழுதே ஒருவிதக் குளுமை! அதே போல நாவலும் குளுமையான குடும்ப நாவல். படியுங்கள் - படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
அடுத்தடுத்து அவரது நூல்கள் வரத் தயாராய் உள்ளன. உங்களின் ஆதரவும் - வரவேற்பும் நிச்சயம் எங்களை உற்சாகப்படுத்தும்.
วันเปิดตัว
อีบุ๊ก: 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา