அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம். நலம்தானே....
'நிழல் வாழ்க்கை “ - மதுரா... சில சமயங்களில் வைரத்தோடுகளை, குளிக்கப் போகும் அவசரத்தில் காற்று, பெருங்காய டப்பாவிலோ, அஞ்சறைப் பெட்டியிலோ பெண்கள் போட்டு விட்டுப் போவார்களே... அது போன்றதொரு வாழ்க்கை இவளுக்கு அமைந்து விட்டது. இவள் ஜாதி வைரம். இவளை, இவளதுப் பெற்றோர் போட்டது பிரேம் என்கிற தகர டப்பாவில்.
ஆனால், நமது கதாநாயகன் சூர்யாவின் தந்தை ராகவன் இருக்கிறாரே. அவர்தான் இவளை சரியான சமயத்தில் பார்த்து எடுத்து, வெல்வெட் பெட்டி போன்ற தனது இல்லத்தில் வைக்கிறார்.
‘ராகவன்' போன்ற புத்திசாலியானப் 'பெரிசு'களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... உங்களுக்கு?
படியுங்கள். மறுபடி அடுத்த நாவலில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு அன்புடன், அனுராதா ரமணன்...
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา