นิยาย
அனுபவங்களின் மூலம், தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்வது சாத்தியமாகிறது. அத்துடன், மற்றவர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தக்கூடிய நல்ல கருத்துக்களை, பேச்சுகள் மூலமும் எழுத்துகள் வாயிலாகவும் எடுத்துக்கூறவும் முடிகிறது.
அத்தகைய ஆற்றலைப் பெற்றிருப்பவர்களில் நண்பர் கமலவேலன் அவர்களும் ஒருவர் ஆவார். வாழ்க்கையில் அவர் கண்டும் கேட்டும் அனுபவித்தும் அறிந்த பல்வேறு விஷயங்களை அழகிய சிறுகதைகளாகவும், பயனுள்ள நாடகங்களாகவும், வாழ்க்கை வரலாறுகளாகவும் பதிவு செய்திருக்கிறார். இப்போது அவர் தமது அனுபவ சிந்தனைகளை, கற்பனை மெருகு சேர்த்து, சின்னச் சின்னக் கட்டுரைகளாக வழங்குகிறார்.
วันเปิดตัว
อีบุ๊ก: 14 กรกฎาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา