பாசத்துக்காக ஏங்கி தந்தையிடம் ஓடிவந்த குழந்தை, தன் கணவனுக்காக தன்னோட கனவு லட்சியம் எல்லாத்தையும் தூக்கிப் போட்ட மாதுரி. வாழ்க்கைன்னா ஒரு தாலி மட்டும்தான். ஆனா… இந்த ஜெனரேஷன் பெண்களுக்கு வாழ்க்கைங்கறது வெறும் தாலிமட்டும் இல்லை. அவங்க ரொம்ப உயரத்துக்குப் பறக்கனும். ரொம்ப தூரம் போகனும். அவங்களோட சிறகை வெட்ற அரிவாளா இருக்கறது அப்பாவா இருந்தாக் கூட அந்த அரிவாள்கிட்டயிருந்து தூரவிலகியிருக்கறதுதான் புத்திசாலித்தனம்னு நினைக்கிறேன். என்று கூறும் வைதேகி. மாதுரி மற்றும் வைதேகி இருவருக்கும் இடையில் இருதலைக்கொள்ளியாக தவிக்கும் வரதனின் நிலையை வாசித்து தெரிந்து கொள்வோம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 14 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา