ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
தாய் தந்தையை இழந்து பொன்னம்பலம் தார் ஆசிரமத்தில் வளரும் வதனா முகுந்தனை திருமணம் செய்து கொண்டு பம்பாய் செல்கிறாள்.சென்ற ஒரு வருடத்திலேயே கணவனை இழந்து மீண்டும் ஆசிரமத்திற்கே திரும்பி வந்து விடுகிறாள்.ஆனால் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் ஆசிரமம் மூடப்படுகிறது.அதனால் மலடு நீக்கு சிகிச்சை முறையில் தாய்மை அடைந்து முழு ஓய்வில் இருக்கும் ரம்யாவை கவனித்துக் கொள்ள குன்னூர் செல்கிறாள்.அங்கே சென்ற சில மாதங்களில் ரம்யாவிற்கு அபார்ஷன் நடக்கிறது.ரம்யா -கார்த்திக் தம்பதிக்கு வாடகைத்தாயாக மாற வேண்டிய சூழ்நிலை வதனாவிற்கு ஏற்படுகிறது.பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த நாவல்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 เมษายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย