Rangarattinam Kalachakram Narasimha
Step into an infinite world of stories
எப்படி எழுதினேனோ!
ஆஸ்துமா தொல்லை அதிகமாக இருந்த அந்த நாளில் இந்த நாவலைத் தொடர்கதையாக எப்படி எழுத முடிந்தது என்று இப்போது புரூப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஹோல்டால் மூட்டை, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு பெங்களூர் சென்று அங்கிருந்து ஹாசனுக்குப் போய், சிரவண பெலகோலா, ஹலிபேடு முதலிய ஊர்களில் அலைந்து திரிந்து கன்னிமரா நூலகத்தில் சித்தர் பாடல்களைச் சேகரித்து, எப்படி எப்படியோ கற்பனைகளைக் கூட்டி இதை எழுதி முடித்தேன்.
ரா. கி. ரங்கராஜன்
Release date
Ebook: 18 May 2020
English
India