Pennin Parisu Lakshmi
சென்னையில் பணக்கார குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, தனிமையில் சிலகாலம் சிக்கி, படிப்பை நிறுத்தி குழந்தையிலேயே குடும்பத்திற்காக அப்பளம் விற்று, பின் கிராமத்தில் வாக்கப்பட்டு போன ஒரு இளம்பெண், கணவனுக்கு துணையாக கடையில் நின்று வியாபாரம் செய்து, பின் சென்னைக்கு வந்து தன் நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்கி, அதன் பின் வந்த குடும்ப பொருளாதார பிரச்சனையையும் எப்படி தனியாளாக சமாளித்தாள் என்பது இதை படிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அண்ணாச்சிமாவின் வரலாறு.
Release date
Ebook: 17 May 2021