Uravu Solli Vilayadu... R. Sumathi
Step into an infinite world of stories
மதுராணிக்கும் கணேஷுக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. கணேஷின் அம்மா அவர்களை மருத்துவமனைக்கு போக சொல்லி கட்டாயாபடுத்துகிறாள். அவர்களுக்கு குழந்தை பிறக்காது என தெரிந்ததும், மதுராணியின் முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை வாங்கி வரும்படி கூறுகிறாள். மதுராணி தாய் பாசத்தால் தவிக்கிறாள். மதுராணி வாழ்கையில் நடந்தது என்ன? அவளுடைய குழந்தை அவளுக்கு கிடைத்ததா?
Release date
Ebook: 10 December 2020
English
India