Kondral Paavamillai S. Kumar
முப்பது வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் கதை. 21ம் நூற்றாண்டுக் கதை இது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிலும் நாம் மேம்பட்டு நின்றாலும், அடிப்படை மனித உணர்வுகளில் மட்டும் அப்படியேதான் இருக்கப் போகிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகும் நாவல் இது.
Release date
Ebook: 29 November 2022