Marakka Mudiyavillai...! - Part 2 Maheshwaran
Step into an infinite world of stories
Fiction
கிராம மக்களுக்கே உரிய பண்போடு தம் வாழ்க்கையை நடத்தி வரும் பாரத், மனைவி, தம்பி என ஒரு குடும்பமாக வாழ்பவன். கிராமத்தில் அவன் சொல்லே மந்திரமாக இருந்தது. அவன் சொல்லிற்கு கிராம மக்கள் அனைவரும் கட்டுப்பட்டு இருந்ததால் அங்கு காவல் நிலையமோ, காவலர்களோ இல்லை. மறுபுறம் தீவிரவாதியான பட்டாபிராமன் பரத்தின் மகன்போல உள்ள தம்பியை கொலை செய்கிறான். அதற்காக தீவிரவாதியான பட்டாபியை பரத் பழிதீர்த்தாரா? இல்லையா? வாருங்கள் வாசித்துத் தெரிந்துகொள்வோம்.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India