Devashapath Khare Sangen Suhas Shirvalkar
Step into an infinite world of stories
Fiction
குரு என்பவர் இறைவனின் கரம் போன்றவர். ஒரு பொருளை எடுக்க கை பயன்படுவதுபோல இறைவன் ஒரு ஜீவனை முக்திப் பாதையில் திருப்ப குருவாக வந்து உய்விக்கிறார். நமது பாரதத் திருநாடு மஹான்கள் விளையும் பூமி என்று அறியப்படுகிறது. இங்கு தோன்றியிருக்கும் எண்ணற்ற மகான்களில் சிலர் அருளை வெளிப்படுத்திய சில தருணங்களை மட்டும் என் குரு மற்றும் பெரியோர்களின் வாக்கின் வழி நான் கேட்டதை தொகுத்துத் தர முயன்றிருக்கிறேன். பிழைகள் இருப்பின் அவை என் புரிதலின் பிழையாம். நொறைகள் அனைத்தும் குருவருளைச் சார்ந்தவை.
Release date
Ebook: 7 July 2023
English
India