நால்வர் / Naalvar பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன் / Paruthiyur K.Santhanaraman
Step into an infinite world of stories
Religion & Spirituality
இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசங்களுள் இராமாயணமும் ஒன்று. ஆதியில் இதனை வடமொழியில் வால்மீகி எழுத, ஏனையோர் அதனைத் தத்தம் மொழிகளில் யாத்தனர். அப்படி இதைத் தமிழ்படுத்தியவர் கம்பர். கம்பர் தமிழை பெருமைப்படுத்தினார்; மேன்மைப்படுத்தினார். தமிழ் நாட்டுப் பண்பாட்டிற்கு ஏற்ப பண்படுத்தினார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. அவற்றின் முதல் பாகமே இந்நூல்
Release date
Ebook: 7 July 2022
English
India