Uyir Kaadhalil Or Kavithai! Uma Balakumar
நானே நாயகனாகவும். கதையின் நாயகனே நானாகவும் உணர்ந்து உயிர்பித்தக் கதை. எனது உணர்வுகளை உண்மையாக்கி எழுதிய நேசக் கதையில் நிழலாக எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். நிச்சயம் உங்களைக் கவரும்.
Release date
Ebook: 30 September 2020