Mugamilladha Manidhargal Indhumathi
Step into an infinite world of stories
Fiction
மஞ்சள்காடு. பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு. பரோபகாரம் வளர வேண்டிய இடத்தில் பயம் வளர்த்தார்கள் பாரியின் பரம்பரையினர் (என்று சொல்லிக் கொண்டவர்கள்). ஏன் அப்படி? எழுபது வருடங்கள் ராஜ்யம் நடத்தி வாழ்ந்தவர்கள் ஒரேநாளில் எப்படி அழிந்தார்கள்? இப்போது பாரியின் அரண்மனையை ரிஸார்ட்டாக மாற்ற விரும்புகிறவர்களின் முயற்சி ஏன் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது? அங்கு நடக்கும் அசம்பாவிதங்களை ஏற்படுத்துவது யார்? சிறையிலிருந்து தப்பித்துவந்த கைதி பத்ரி இப்போது எங்கே? அம்மனா, அமானுஷ்யமா, என்ன இருக்கிறது அந்த அரண்மனையில்? அப்படி என்னதான் நடக்கிறது மஞ்சள்காட்டில்?
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India