Eezham Thantha Pillaithamizh Noolgal Meenakshi Balganesh
Fiction
நீலவன் ஒரு நாவல்.
அது ஒர் ஊரின் கதையைச் சொல்கிறது என்பது போலவே ஊரில் உள்ள மக்களின் கதையைச் சொல்கிறது. ஊர் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா ஊர்களும் ஒன்றில்லை. அப்படியே மனிதர்களும், ஒன்றுபோல் இருக்கும் மனிதர்களும் ஒன்று கிடையாது. அதுதான் ஊரின் சிறப்பு; மனிதர்களின் இயல்பு.
ஒர் ஊரில் பிறந்து வளர்ந்து படித்து இன்னோர் ஊருக்குப் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மனிதர்களின் பேச்சும், செயலும் ஊர் என்பதற்கு அடையாளமும், மனிதன் என்பதற்குப் பொருளும் கொடுக்கிறது.
மனிதனின் கதை என்பதின் சுவாரசியம், சொல்லப்படுவது மாதிரியே சொல்லப்படாமல் இருக்கும் கதையையும் சேர்ந்துதான் இருக்கிறது. அதுதான் நீலவன் நாவல்.
Release date
Ebook: 3 January 2020