Indiya Arasiyal Sarithirathai Maattriya Bofors V. Chockalingam
Step into an infinite world of stories
Fiction
கவிதை என்னும் பெயருடன் வெளிவருகின்ற இந்நூல் எனது முதல் தொகுப்பாகும். என்னைச் சுற்றி உலவுகின்ற சமூக வாழ்க்கையின் அழையா விருந்தாளியாகவே வாழ்கிறேன். அதன் பிழைகளை அல்லது- இடம் மாறு தோற்றப் பிழைகளை நோக்காமல் நகர்ந்து செல்ல நான் ஞானியல்ல. காணும் கயமையைத் தூற்றவும், கண்ட பெருமையைப் போற்றவும் தக்கதான ஒரு சாதாரண கவிதைக் குணம் என்னுடன் வாழ்கிறது. அக்குணத்தின் வெளிப்பாடே இந்நூல்.
நேற்று நான் எழுதியதை. இன்று நானே விமர்சனம் செய்கிறேன். மாற்றம் தேவையற்ற மனிதரும் கவிதையும் இனிமேல்தான் பிறக்க வேண்டும். கவிஞனும் மொழிஞனும் அறவானுமாகிய வள்ளுவன் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்நூலின் எனது கவிதைகளை வாசிப்போர் மனங்களே இவற்றுக்கான உரைகல்லாக விட்டு விடுகிறேன்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India
