Neeyum Pommai Naanum Pommai Rajesh Kumar
Step into an infinite world of stories
'புத்திமுனைக் குற்றம்' என்கிற இந்த நாவலை எழுதிமுடித்துவிட்டு வாசித்துப் பார்த்த போது, இந்தக்கதையை சுவாரசியமாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக இதே கதாபாத்திரங்களோடு 'புத்தி முனை வித்தை' என்ற தலைப்புடன் கூடிய நாவலை எழுதி முடித்தேன்.
இதே கதையை மூன்றாம் பாகமாக "புத்தி முனை திருப்பம்" என்கிற தலைப்பில் தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் தெரிந்தாலும்... பிடிவாதமாக இந்தக் கதை முற்றுமே முற்றும்!
அனிதா அவனைச் சமாளித்தாளா இல்லை யுவராஜ் மாட்டிக் கொண்டானா போன்ற கேள்விகளுக்கான விடைகளை அவரவர் மனத் திரையில் காண்க...
Release date
Ebook: 29 November 2022
English
India