Mandhira Muzhakkam Kottayam Pushpanath
பிள்ளைப் பேற்றுக்காக தவிக்கும் ஒரு பெண்ணின் கதை. ஒரு பெண்சித்தரால் கருவுற்று பிள்ளையை அடைகிறாள். அந்த குழந்தையோ கடத்தப்படுகிறது. அருளால் வந்த பிள்ளை பொருளுக்காக கடத்தப்பட அது எப்படி திரும்ப கிடைக்கிறது என்பதுடன், பல அமானுஷ்ய சம்பவங்கள் மிகுந்த ஒரு புதினம் இது!
© 2021 Storyside IN (Audiobook): 9789354345272
Release date
Audiobook: 1 March 2021