Nee Vantha Pothu…! Jaisakthi
Step into an infinite world of stories
பைத்தியம் என்று எல்லோராலும் ஒதுக்கப்பட்ட பெண் அனுராகிணி. அழகும், அறிவும் நிறைந்த அழகு பதுமையாய் திகழ்ந்தவள். அனுராகிணி பைத்தியமாக காரணம் என்ன? அன்பு பாசத்திற்கு ஏங்கித் தவிக்கும் சந்திரகாந்தை அனு ஏன் சந்தேகப்பட்டாள்? அவசரத்தில் எடுத்த முடிவால் அனுவுக்கும் அவள் குடும்பத்திற்கும் என்ன நேர்ந்தது? நாமும் சில சுவாரஸ்யங்களுடன்...
Release date
Ebook: 20 July 2022
English
India