Marakka Mudiyavillai...! - Part 2 Maheshwaran
Step into an infinite world of stories
Fiction
வசந்தி என்பவள்தான் கதையின் நாயகி. இவளுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. முரளி வசந்தியை ஒரு மனைவியாக மதிக்கவில்லை. ஒரு வேலைக்காரியை போன்றுதான் நடத்துவான். மகனும் மகளும்தான் இவளுக்கு ஆறுதல். வசந்தி ஒரு சாதாரண அலுவலகத்தில் கிளர்க்காக வேலை செய்கிறாள். அலுவலகத்திற்கும் வந்திருக்கும் நபரை பார்த்தவுடன் ஒரு விதமான பதற்றம், படபடப்பு, பழைய நினைவுகள் தோன்றி மறைகின்றன. வசந்தியின் திருமண வாழ்க்கைக்கு முன் ஏதேனும் ஆசை இருந்திருக்குமா? அப்படியானால் அந்த ஆசைதான் என்ன? தொடர்ந்து படித்து பாருங்களேன்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India