ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது நம் மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைவதை அனுபவபூர்வமாக உணர முடியும். இறைவன் உறைந்திருக்கும் ஆலயங்களின் அழகையும், சிறப்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவை. தாம் சென்று வந்த ஆலயங்களின் பெருமைகளைப் பற்றி இந்த நூலில் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார் எழுத்தாளர் ஜி.மீனாட்சி. வாசகர்களின் கைபிடித்து ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லும் அற்புத அனுபவத்தைத் தரும் நூல் இது.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 กันยายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
