ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
தமக்கென ஒரு வழி வகுத்துக் கொண்ட எழுத்தாளர்களில் 'தேவன்' ஒருவர். கல்கிக்குப் பின்னர் திறம்படவும். தரம் குறையாமலும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் பொறுப்பேற்றுப் பலவருடங்கள் நடத்தியவர் தேவன். அன்னாரின் படைப்புகளைப் போல் எளிமை, இளமை, பண்பு, நயம் அனைத்தும் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர்.
நவீனம், கட்டுரை, சிறுகதை, சுற்றுலா இவற்றில் எதையும் அழகு படுத்தி, பட்டை தீட்டி, ஒளிவிடும் வைரத்தைப்போல் வடித்துத் தந்தவர் தேவன். தேவனின் துப்பறியும் கதைகள் தனி வழியில் தோன்றியவை; பிரசித்தமானவை.
วันเปิดตัว
อีบุ๊ก: 5 กุมภาพันธ์ 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย