ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
உறவுகள் நமக்குத் தீங்கு செய்தாலும், அதையும் மறந்து, நம் அன்பை அவர்கள் மீது செலுத்தத் தவறக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து எழுதப் பட்ட கதை. பெற்றோரை இழந்து தாய்மாமாவின் ஆதரவில் வரும் பல்லவிக்கு அவரின் மாமா பெண் சுகன்யாவே துரோகம் செய்கிறாள்.
அதை தடுத்து வலம்பர உலகில் ஜெயித்து, சுகன்யாவுக்கும் நல்லதே செய்கிறாள் பல்லவி. நாம் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு நல்லதே செய்யும் என்பதே மாறாத உண்மை. அந்த நம்பிக்கையுடன் நடந்தவர்கள் ஜெயித்த கதை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 7 กรกฎาคม 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย