ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Cover for Jodi Sera Aasai

Jodi Sera Aasai

ภาษา
ภาษาทมิฬ
รูปแบบ
คอลเลกชัน

โรแมนซ์

ஓர் இலக்கியப் படைப்பாளிக்குப் படைப்பாற்றல், இயற்கையிலேயே அமைகிறது. பின்னர், கூர்ந்து கவனித்தல், சிந்தித்தல், கற்பனை வானில் சிறகு விரித்துப் பறத்தல் முதலிய சில குணைக் கருவிகளால் அவ்வாற்றல் மெருகேற்றப்படுகிறது. ஒரு பின்னணியை அடையாளங் கண்டபின், அதற்குத் தொடர்புள்ள (உண்மையான அல்லது கற்பனைப்) பாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கவனம், அப்பாத்திரங்களோடு தன்னையும், (படிப்பவர்களையும்) ஐக்கியப்படுத்தும் வகையில், அசாதாரணமான சில திருப்பங்களோடு, அக்கருவை வளர்த்து, நிகழ்வுக்கேற்ற சொற்கோவைகளால் இயல்பாக வெளிப்படுத்துவது ஆகிய திறமைகள் அவர்களோடு இரண்டற ஒன்றியவையே எனலாம்.

‘இலக்கியங்கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்...’ என்று நன்னூலாசிரியர் ஒரு சூத்திரத்தில் கூறுவார். இலக்கியம் பயின்றவர்க்கு இலக்கணம் எளிதில் கைவரும். இலக்கணப் புலமை பெற்று இலக்கியத்தில் கைவைக்கும் போது, அப்படைப்பின் உயிரோட்டம் பாதிக்கப்படலாம்! (யாப்பருங்கலக் காரிகை கற்றுக் கவிபாடுவது) கடினமான பாதை என்பது சான்றோரே வெளியிட்ட கருத்தாகும் ஒரு கவிதையின் வெளிப்பாடு உணர்வுகளின் உந்துதலால் இயல்பாகவே நிகழ வேண்டும்! இது சிறுகதை நவீனம் முதலிய துறைகட்கும் பொருந்தும். ஒருவித மனவெழுச்சியே ஒரு படைப்பாளியின் விளைபொருளாகப் பரிணமிக்கிறது. அத்தகைய படைப்புகளே சிறந்தவையாகவும், வாசகர்களால் கொண்டாடப் படுவனவாகவும் இருக்கும்!

அவ்வகையில், திரு பாமாகோபாலன், திருமதி வேதா கோபாலன் ஆகிய இல்வாழ்விலும், இலக்கியப் படைப்புப் பயணத்திலும் இணைந்த ‘இவ்விரட்டை எழுத்தாளர்களின்’ சாதனைகள் பாராட்டுக்கு உரியவை.

இனிய நண்பர் திரு. பாமா கோபாலன் அவர்கள் சென்னை அ.ம.சமணக் கல்லூரியில் இளநிலை அறிவியில் பயில, எனக்கு ஓராண்டுக்குப் பின் சேர்ந்தார்கள். அப்பொழுது தான் (1960ல்) அறிமுகமானார்கள். அவர்களுக்கு இப்படைப்புத் துறையில் வித்திட்டு, ஊக்குவித்தவர் தமிழறிஞர் பேராசிரியர் நாரண துரைக்கண்ணனார் ஆவார். அவர்களே இவரது முதல் சிறுகதையைத் தனது ‘பிரசண்ட் விகடன்’ இதழில் வெளியிட்டு, இவரை மேன்மேலும் எழுதுமாறு வாழ்த்தினார்கள். பின்னர், காலப்போக்கில், இவர், தமிழுலகில் வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும், சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

ஏறத்தாழ 750க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒன்பது புதினங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சிறப்பு மலர்களிலும் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. முதல் புதினம் மாலைமதியில், 1980ல் வெளியிடப்பட்டது. சிறு நாடகங்களும் எழுதியுள்ளார். (தவிர, 1000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேட்டிக் கட்டுரைகளும் வரைந்ததுண்டு.)

நல்ல தமிழறிவோடு கூடிய நகைச்சுவை உணர்வும், கற்பனைத் திறனும் இவரை நாடறியச் செய்துள்ளன. பல முன்னணிப் பத்திரிகை ஆசிரியர்களால் பாராட்டப்பட்டவர்.

பழகுவதற்கு எளிய இனிய நண்பர். கூட்டங்களில் கூடத் தன்னைச் சிறப்பாக வெளிக்காட்டிக் கொள்ளாத அடக்கமும், அமைதியும் இவருடன் பிறப்புகளாகும்.

திருமதி வேதாகோபாலன் திறமைகளைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது 1980க்கு பின்னர்தான். செம்புலப்பெயல்நீர் போலக் கணவர்க்கு இன்றுவரை ஒத்துழைப்பு நல்கிக் கடமையாற்றி வருகிறார். கல்லூரி நாட்களிலேயே தமிழ் ஆர்வத்தினால் தனக்கென ஓரிடம் பிடித்த இவர், இன்று படைப்பாற்றலில் சிறந்து விளங்குகிறார். சுமார் 800க்கு மேற்பட்ட சிறுகதைகள், 25 குறும் புதினங்கள் தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகைகளில் இதுவரை வெளிவந்துள்ளன. கலைமகள், ஆனந்த விகடன், அமுத சுரபி முதலிய பத்திரிகைகளின் போட்டிகளிலும் பரிசு வென்றவர். 23 ஆம் அகவையில் முதல் புதினம் படைத்தவர்.

தம்பதியர் இருவருமே, குடும்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், உணர்ச்சிக் கதைகள், அதிர்ச்சிக் கதைகள் முதலிய ஏராளமான சிறுகதை வகைகள் எல்லாவற்றிலும் தம் எழுத்தாற்றலால் பாராட்டப்பட்டவர்கள். வேதியியல் துறையில் பயின்ற தம் கணவர், புதிய மூலக்கூறுகளைப் படைப்பது போன்று எவ்வாறு இலக்கியத் துறையில் செயல்படுகிறாரோ அது போன்றே, கல்லூரியில் ‘வரலாறு’ பயின்ற இவரும், எழுத்துத் துறையில் வரலாறு படைத்து வருகிறார். மொழிபெயர்ப்பு, ஜோதிடம் முதலிய வேறு சில புலங்களிலும் சிறந்து விளங்குகிறார். இல்லத்துக் கடமைகட்கே முதலிடம் தரும் இவர், எழுத்துலகிலும் முத்திரை பதித்துள்ளது, இவரது அயராத உழைப்பிற்கும் ஆற்றலுக்கும் சான்றாகும்.

முனைவர் சீ. சுந்தரம்

วันเปิดตัว

อีบุ๊ก: 5 กุมภาพันธ์ 2563

คนอื่นก็สนุก...

  1. Unnai Naan Swasikiren…
    Unnai Naan Swasikiren… Maheshwaran
  2. Endrendrum Kaadhalan
    Endrendrum Kaadhalan Devibala
  3. Ella Pookkalilum Un Per Ezhuthi...
    Ella Pookkalilum Un Per Ezhuthi... Indira Nandhan
  4. Kaadhalal Thudikirean...!
    Kaadhalal Thudikirean...! Maheshwaran
  5. Kaadhal... Kanavugaley...!
    Kaadhal... Kanavugaley...! Daisy Maran
  6. Poo Malarum Kaalam
    Poo Malarum Kaalam G. Meenakshi
  7. En Mel Vizhuntha Mazhai Thuliye
    En Mel Vizhuntha Mazhai Thuliye Abibala
  8. Kaadhalenbathu Yaathenil
    Kaadhalenbathu Yaathenil Latha Baiju
  9. Puthu Vasantham Thedi Varum
    Puthu Vasantham Thedi Varum Parimala Rajendran
  10. Aboorva Raagangal
    Aboorva Raagangal Latha Baiju
  11. Nilave... Nilave...
    Nilave... Nilave... Latha Saravanan
  12. Vizhiye Kadhai Ezhuthu
    Vizhiye Kadhai Ezhuthu Yamuna
  13. Kaadhal Vennila
    Kaadhal Vennila Maheshwaran
  14. Sample
    Sample Gavudham Karunanidhi
  15. Aalayamagum Mangai Manathu
    Aalayamagum Mangai Manathu R. Manimala
  16. Ennuyir Thozhi
    Ennuyir Thozhi Vidya Subramaniam
  17. Mullodu Oru Roja
    Mullodu Oru Roja Anuradha Ramanan
  18. Thaan Than Sugam
    Thaan Than Sugam Sivasankari
  19. Varugirean Veena!
    Varugirean Veena! Vedha Gopalan
  20. Muthukkal Pathu
    Muthukkal Pathu Vaasanthi
  21. Nalla Manam Vazhga!
    Nalla Manam Vazhga! Mukil Dinakaran
  22. Iraval Manaivi
    Iraval Manaivi Hamsa Dhanagopal
  23. Mona Paravai
    Mona Paravai Hamsa Dhanagopal
  24. Nilavey Vaa... Nillathey Vaa...
    Nilavey Vaa... Nillathey Vaa... Kavitha Eswaran
  25. Kattu Poonal
    Kattu Poonal Vidya Subramaniam
  26. Iniyavale...
    Iniyavale... NC. Mohandoss
  27. Ella Muthangalum Enakke!
    Ella Muthangalum Enakke! Maheshwaran
  28. Pirivu Ini Illai
    Pirivu Ini Illai Daisy Maran
  29. Iru Vennila... Un Vaanila...
    Iru Vennila... Un Vaanila... Latha Baiju
  30. Mullanathu Oru Roja
    Mullanathu Oru Roja Lakshmi Rajarathnam
  31. Kaadhal Ilavarasi
    Kaadhal Ilavarasi Latha Saravanan
  32. Thiruttu Payale
    Thiruttu Payale Hansika Suga
  33. Nizhalattam
    Nizhalattam Vaasanthi
  34. Vilagatha Nilai Vendum...
    Vilagatha Nilai Vendum... Kavitha Eswaran
  35. Meena Kathirukiral
    Meena Kathirukiral Vimala Ramani
  36. Vaanavil Manithargal
    Vaanavil Manithargal Vidya Subramaniam
  37. Idhaya Koyil
    Idhaya Koyil Lakshmi Rajarathnam
  38. Thanneer Nila
    Thanneer Nila Vidya Subramaniam
  39. Idhayam Unakkalla
    Idhayam Unakkalla Devibala
  40. Ettatha Kilaigal
    Ettatha Kilaigal Vaasanthi
  41. Athu Oru Mazhai Kaalam
    Athu Oru Mazhai Kaalam Lakshmi Sudha
  42. Urangum Neruppu
    Urangum Neruppu Mukil Dinakaran
  43. Nee...Nee Vendum
    Nee...Nee Vendum Hamsa Dhanagopal
  44. Un Per Solla Aasaithan
    Un Per Solla Aasaithan R. Manimala
  45. Mudhal Kural
    Mudhal Kural Bharathi Baskar
  46. Ragasiyathai Sol Kiliye..!
    Ragasiyathai Sol Kiliye..! Anuradha Ramanan
  47. Kangalirandum Vaa… Vaa… Endrana
    Kangalirandum Vaa… Vaa… Endrana Maheshwaran
  48. Marakkumo Kaadhal Nenjam
    Marakkumo Kaadhal Nenjam Abibala

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน

  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน

  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม