นิยาย
பல பத்திரிகைகளில், பல்வேறு தீபாவளி மலர்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு.
இதில் குறிப்பாக ‘துளசிவனம்’ என் சொந்தப் பாட்டியின் வாழ்வில் நடந்த சம்பவங்களின் இணைப்பு. ‘பைரவ வேண்டுதல்’ நான் பிறந்த புதுதில்லியில் என் சிறுவயதில் பார்த்த சம்பவம். இப்படி பலவற்றை காண்பதும், மனதில் பதிந்ததை, கற்பனைவளம் கொண்டு கதையாக மாற்றுவது தானே ஓர் எழுத்தாளரின் பணி. அதை செவ்வனே செய்திருக்கிறேனா? படித்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 ธันวาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา