ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
1 จาก 5
นอนฟิกชั่น
கதிரின் தம்பி துலைந்துபோய் பல வருடங்கள் கழித்து கதிரின் கனவில் வந்து தன்னை காப்பாற்றும்படி அழுகிறான். தன் தம்பியை எப்டியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கையில் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி தொலைந்து போன செய்தியை காண்கிறான். சில நாட்கள் கழித்து அப்பெண் இறந்து விட்டதாக ஒரு கடிதம் அவளின் பெற்றோருக்கு கிடைத்ததையும் அறிகிறான். அப்பெண்ணை கொலை செய்த அந்த கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தபொழுது அடுத்து அடுத்து அதே மாதிரியான மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. அவர்களை கொலை செய்தது யார்? அந்த கடிதத்தை வைத்து எப்படி அந்த சைகோவை கதிர் கண்டுபிடிக்கிறான்? பதினைந்தாம் தேதியில் அப்படி என்ன உள்ளது? அவனது தம்பியை கதிர் கண்டுபிடித்தானா? இல்லையா? என்ற கேள்விகளுக்கான பதிலை இந்த புத்தக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 8 กันยายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
