ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
சுதந்திரப் போராட்ட குடும்பத்தில் பிறந்த பல் மருத்துவர் விஷ்ணு. இலவச மருத்துவ சேவை புரிபவன். மருத்துவ ஆராய்ச்சியில் மருந்து ஒன்றைக் கண்டுபிடிக்கிறான், அதில் அவனது உரிமையை இழக்க நேரிடுகிறது. இவனது பள்ளி நண்பன் நடராஜன், அரசியல்வாதியின் சதியில் ஏமாற்றப்பட்டு கனவை தொலைத்தவன். தற்கொலை வரை சென்ற நடராஜனுக்கு விஷ்ணு உதவி புரிவானா? இந்த இருவரின் உரிமையையும், கனவையும் கலைத்தது யார்? அவனது முகத்திறையை கிழித்து, அவர்களது வாழ்வில் வெற்றி அடைந்தார்களா? நாமும் புத்தம் புது மாலையில்...
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 8 มีนาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย