ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கு கல்பகா, ஜெக்தீஷ் தம்பதியினர் தங்கள் மகளுடன் செல்கின்றனர், அங்கு அவர்களுக்கு ஒரு குழப்பத்தின் தொடக்கம் காத்திருக்கிறது என்று தெரியாமல்.
அந்த குழப்பம், கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து அவர்களின் நிம்மதியை விழுங்குகிறது. தீர்வை அடைய முடியாமல் திண்டாடுகிறது அந்த குடும்பம். எதிர்பாராத சூழ்நிலைகள், பாச போராட்டம், சந்தேகம் எனும் நிழல் போன்றவை சூழல்களை போல கலங்க வைக்கின்றன. அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்... மீள்கிறார்களா...
மகிழ்ச்சியான வாழ்க்கை கைகூடுகிறதா?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
วันเปิดตัว
อีบุ๊ก: 7 ตุลาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
