Ingey Tharkolai Seiyapaduvargal Gavudham Karunanidhi
Step into an infinite world of stories
இதுதான் இயற்கை வகுத்துள்ள நியமத்தில் ஒரு புள்ளியும் பிசகாமல் இந்தப் பிரபஞ்சம் இயங்கி வருகிறது. அதன்படி மரணத்துக்குப் பிறகு அத்தனை உயிர்களும் மேலுலகம் செல்கின்றன. கர்ம வினைகளுக்கேற்ப மறுபிறவி, பிறவாநிலை, சொர்க்கம், நரகம் போன்ற வெவ்வேறு உலகத்தை அடைகின்றன. ஆனால் துர்மரணம் அடைந்த உயிர்கள் மேலுலகம் செல்ல இயலாது. அதனால் விதிக்கப்பட்ட காலம் வரையிலும் பூமியின் பாதாளத்தில் இருக்கும் ஆத்மலோகத்தில் தஞ்சமடைகின்றன. அடங்காத கோபம், தீராத ஏக்கம், முடியாத வஞ்சம் கொண்ட உயிர்கள் ஆத்மலோகத்திற்குச் செல்லாமல் பூமியில் ஆவியாக உலவுகின்றன. இந்த ஆவிகளை மந்திர ஏவல் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதை நம் வேதங்கள் சொல்கின்றன. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் இந்த ‘ஆத்மலோகம்’.
Release date
Ebook: 1 June 2022
English
India