Thulasi Vanam Kanthalakshmi Chandramouli
Romance
“காதலினால் ஆதல் செய்வீர்” எனும் பாரதி சாயல் கொண்டு, கண்ணம்மாவை மையம் கொண்டு, இன்றைய வாழ்வியலை அணுகும் ஒரு காதல் தொகுப்பு இது. நெற்றிக் கண்ணைத் திறந்து பேசும் கவிதைகளும், பூமி முழுக்க ஆடையாக வெட்கத்தில் போர்த்திக் கொண்ட கவிதைகளும் கொண்ட இத்தொகுப்பு காதலர்களுக்கு புது வரம்.
காதல் வாழி! ஆதலால் காதல் செய்வீர். ஒரு நாள் இவ்வுலகில் காதல் தவிர எதுவும் இருக்காது.
Release date
Ebook: 28 March 2025