Engeyum Pogavillai Jaisakthi
Step into an infinite world of stories
கணவன்-மனைவி உறவு புனிதமானது. அந்த உறவுக்குள் நடக்கும் சம்பவங்களுக்கும், பிரச்சனைக்கும் அவர்களே தான் காரணம்.
அதில் இடையில் யாரேனும் புகுந்தால் அவர்கள் வாழ்வு எவ்வாறு பிரச்சனைக்குள்ளாகிறது என்பதையும், அதை அவர்கள் சமாளித்து எப்படி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புகிறார்கள் என்பதை விரிவாக விவரிக்கும் நாவலே எழுத்தாளர் ஜெய்சக்தி எழுதிய ‘நீ மற்றும் நான்’ஆகும்.
Release date
Ebook: 10 December 2020
English
India