Visithra Jothida Murai N. Natarajan
Step into an infinite world of stories
Non-Fiction
அமிழ்தினும் இனியது நம் தாய்மொழி. இலக்கண இலக்கிய நுால்கள் மட்டுமல்லாமல், சோதிடம், மருத்துவம் முதலான பிற துறை நுால்களும் யாப்பிலக்கணம் கற்று வல்லவரால் செய்யுள் யாப்பில் புனையப்பட்டுள்ளமை, காலந்தோறுமான நுால்களால் புலனாகின்றது.
வேதப்புருடனுக்குக் கண் எனத் தக்கது ‘சோதிடம்’ என்பர். சோதிட நூல்களைக் கற்பதும், பல வகைப்பட்ட அத்துறை சார்ந்த நுால்களைப் புரிந்து கொள்வதும், பிறர் அது குறித்து உரை எடுத்துரைப்பதும் அரிய செயல்களாகும்.
Release date
Ebook: 27 June 2022
English
India