Indha Manam Unakkaga Sankari Appan
Step into an infinite world of stories
நடராஜன் - வாசுகி இவர்களுக்கு இரண்டு ஆண்மகன்களும் ஒரு பெண் மகளும் உள்ளனர். பசங்களுக்கு திருமணம் செய்து தனிக்குடித்தனத்தில் விட்டு விடுகிறார்கள். பேரன் பேத்திகளை பார்த்துக் கொள்வதற்காக நடராஜனும் வாசுகியும் தனித்தனியே மகன்கள் வீட்டில் வசிக்கின்றனர். இந்த இடைவெளி நடராஜன் வாசுகியை புரிந்து கொள்வதற்காக அமையுமா? இந்த இடைவெளி இவர்களின் காதலை வெளிப்படுத்துமா? தொடர்ந்து வாசியுங்கள்...
Release date
Ebook: 7 March 2025
English
India