Step into an infinite world of stories
Thrillers
ஆள் அரவமற்ற காட்டில் இருக்கும் ஜமீன் மாளிகையில் சொர்ணமீனாட்சி என்னும் மூதாட்டி மட்டும் தனித்திருக்கிறார் அந்த ஜமீன் மாளிகையில் இருக்கும் விலை மதிக்க முடியாத வைரவாளைக் கொள்ளையடிப்பதற்காக இரண்டு கொள்ளையர்கள் அந்த ஜமீன் மாளிகைக்குள் பிரவேசிக்கிறார்கள் அதேசமயம் திலோத்தி என்கிற கோடீஸ்வரன் வீட்டு இளம்பெண் தன் காதலன் திவாகரை சந்திப்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் காரில் வந்து கொண்டிருக்கிறாள். அவள் வந்த நேரம் அவன் ஊரில் இல்லை முன்பின் வந்திடாத காட்டுப்பாதையில் கார் ஒரு இடத்தில் நின்று விடுகிறது திவாகருக்கு போன் பண்ணுகிறாள் அவன் அருகாமையில் இருக்கும் ஜமீன் மாளிகையில் போய் தங்கிக் கொள் விடியும் வரை உனக்கு பாதுகாப்பாக இருக்கும் விடிந்ததும் வந்து விடுகிறேன் என சொல்லுகிறான். அவள் அந்த ஜமீன் மாளிகைக்கு தட்டுத்தடுமாறிஇருட்டில் செல்கிறாள்அங்கே இருக்கும் இரண்டு கொள்ளையர்களிடம் திலோத்தி சிக்கினாளா? வைரவாளை காப்பாற்றினாளா? சொர்ண மீனாட்சியின்கதி என்ன ஆனது கீழே வைக்கும் வரை இந்த புத்தகத்தை யாரும் மூட மாட்டீர்கள் அத்தனை விறுவிறுப்பான நாவல்
Release date
Ebook: 6 March 2025
English
India