ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
வெளிநாட்டிலிருந்து இந்திய கோவில்களை ஆராய்ச்சி செய்வதற்காக வந்த அம்ரீதா அவள் தாத்தாவுடன் திருச்செந்தூருக்கு செல்கிறாள். அப்போது அங்கு அவர்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கிறது. அந்த குழந்தை யார்? அதன் பின் அம்ரீதா- ரவிச்சந்திரன் இருவரும் பழகி திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் பாண்டு என்பவர் ரவிச்சந்திரனைக் கொல்ல முயற்சி செய்கிறார். பாண்டுவுக்கும், ரவிச்சந்தருக்கும் உள்ள சம்பந்தம் என்ன?
วันเปิดตัว
อีบุ๊ก: 30 สิงหาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
