Pongi Varum Peru Nilavu Ushadeepan
‘என்னவளே’ நாவல் குடும்ப பின்னணியுடன் கூடிய காதல் கதை.
இணைபிரியாத மூன்று நண்பர்கள் நட்பினால் ஒன்று சேர்ந்தவர்கள்... கடைசி வரை அதே நட்புடன் வாழ்ந்தார்களா என்பதை, இரண்டு தலைமுறைகளோடு எடுத்துச் சொல்லப்பட்ட நாவல்தான் ‘என்னவளே’
இக்கதையின் கதாபாத்திரங்கள் நிச்சயம் உங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்கள்.
- பரிமளா ராஜேந்திரன்
Release date
Ebook: 11 January 2021