Step into an infinite world of stories
Romance
பிரபல தொழிலதிபர் அன்பரசுவின் மகள்களான கண்மணி, தேன்மொழி.. தனது தொழில் போட்டியாளர் மகன் ராகேஷூக்கு நிச்சயிக்கும் வேளையில், கண்மணியின் காதலனான கார்த்திக் சாலை விபத்தில் மரணமடைகிறான். தன் காதலனின் மரணத்துக்கு தன் தந்தைதான் காரணமென எண்ணி, தற்கொலைக்கு முயல்கிறாள். மகளை காப்பாற்றி ஆறுதலுக்காக, தனது ஏலகிரி பங்களாவுக்கு மன அமைதிக்காக இரு மகள்களையும் அனுப்புகிறார். கண்மணியை கண்கானிக்க தனது நம்பிக்கையான பணியாளரான விவேக்கையும் அவர்களுக்கு தெரியாமல் அனுப்புகிறார். தன்னை நிகாரித்த கண்மணியை கொலை செய்ய ஏலகிரிக்கு வரும் ராகேஷ், மறுபுறம் தனது அண்ணன் கார்த்திக் சாவுக்கு காரணமான கண்மணியை கடத்தி பணம் பறிக்க ஏலகிரிக்கு வரும் கார்த்திக்கின் சகோதரர்கள்.. நாயகன் விவேக்கின் காதல் இவை அனைத்தையும் நாயகன் விவேக் தன் நண்பனின் உதவியோடு எப்படி கையாண்டு இறுதியில் வெற்றி பெறுகிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்வதே "கண்மணி நீ வர காத்திருந்தேன்" நாவல்.
Release date
Ebook: 6 March 2025
English
India