Mahabharatham Part - 2 Balakumaran
பெண்கள் என்றால் பிள்ளை பெற்கும் இயந்திரமா? என்ற கேள்விக்கிணங்க சரஸா என்ற பெண் செயல்படுகிறாள். அவள் குத்துச்சண்டை வீரரான கந்தசாமியை திருமணம் செய்துகொள்கிறாள். இருவரும் குழந்தை என்ற விஷயத்தை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? இதில் ஏன் சரஸாவிற்கு உடன்பாடு இல்லை. இதில் கந்தசாமியின் நிலை என்ன? இறுதியில் சரஸாவிற்கும் கரு உண்டாகுமா? நாமும் கருவில்...
Release date
Ebook: 22 November 2021