Samharam Vidya Subramaniam
Fiction
என் பெயர் நந்தினி... என் சிறு வயதில் இருள் சூழ்ந்த சமயத்தில் ஒளி கிடைத்தது போல எதேர்ச்சியாக என்னுள் நுழைந்த சித்தாந்தம், என் மனஇருளை அகற்றி எனெக்கென்று ஒரு பாதையை வகுத்து, என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் இயக்கும் கருப்பொருளாக செயல்பட்டது... அந்த கருப்பொருள் என்னை சரியாக வழிநடத்துகிறது என்ற குருட்டு நம்பிக்கையில் அது வகுத்து கொடுத்த பாதையில் வெற்றிக் கனிகளை சுவைத்தவாறே பயணித்தேன்... ஆனால் அந்த பாதையின் முடிவு என் உயிரை குடிக்க போகும் நரகத்தின் வாயில்... எத்திசை மாறினாலும் அதன் முடிவு நரகத்தின் வாயிலே... நான் தப்பிப்பேனா?... இல்லை நான் கொடூர சித்திரவதைக்குட்பட்டு உயிரிழக்கப் போகிறேனா?... என்னை வழி நடத்தும் கருப்பொருளின் நோக்கம் தான் என்ன?
Release date
Ebook: 18 December 2019