Thiranthaveli Theerppu Devibala
Fiction
வெகுஜன பத்திரிகைகளில் வருவதற்கு முன்பே எனது சில சிறுகதைகள் சிற்றிதழ் ஒன்றில் வந்துவிட்டன, 1983-ல் சிற்றிதழில் வெளியான எனது முதல் சிறுகதையான "ஆத்மா அழுகிறான்" கதையும், வெகுஜன பத்திரிகையான மங்கையர் மலர் இதழில் 1984-ல் வெளியான எனது "முதல் கோணல்" என்ற சிறுகதையும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, எண்பதுகளில் துவங்கி பல்வேறு வார, மாத, மற்றும் தீபாவளி மலர்களில் வெளியான இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் அன்றைய காலக்கட்டங்களின் வாழ்வியல், மற்றும் மனிதர்களின் குணாதிசயங்களின் வெளிப்பாடுகளாக இருக்கும்.
Release date
Ebook: 26 March 2024