Vanam Vasapadum Thooram Latha Baiju
Step into an infinite world of stories
சைதன்யா-மஞ்சரி.
மஞ்சரியின் தங்கை செய்யும் கேவலமான காரியத்தால் சைதன்யாவின் தங்கை அதிதியின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு திசைமாறுகிறது.
இதனால் மஞ்சரியின் மொத்த குடும்பத்தின் மீதும் கோபத்தில் இருக்கிறான் சைதன்யா.
இறுதியில் மஞ்சரியின் தங்கை திருந்தினாளா? அதிதியின் வாழ்க்கை என்னவானது?
சில கதாபாத்திரங்களைக் காணும்போது இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று நினைக்கத் தோன்றும். ஆனால், துரதிருஷ்டவசமாக சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
யஷ்வந்த் போன்ற ஆட்களை வெறுக்கவும் தோன்றும்.
தோட்டத்து மலர்கள் பல்வேறு வண்ணங்களில் உள்ளது போல் பலவகையான குணசித்திரங்களைப் பிரதிபலிக்கும் கதை.
Release date
Ebook: 3 August 2020
English
India