Sathyavin Sapatham! Rajesh Kumar
Step into an infinite world of stories
அருணா ஒரு மருத்துவர். "செந்தூர் குளம்" என்ற கிராமத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி தன் அண்ணனின் நண்பர் அல்லிராஜ் வீட்டில் தங்குகிறாள்.
அந்த வீட்டில் இரவு நேரத்தில் பல விசித்திர அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர் கொள்கிறாள். அதைப் பற்றி ஆராய, சரி செய்ய, ஒருபுறம் அறிவியலையும் நவீன மருத்துவமுறையையும் நாடுகிறாள் அருணா.
மறுபுறம் அல்லிராஜ் அவன் தந்தையும் வேறோரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கின்றனர்.
நடுவே நடக்கும் பிரச்சனைகளை மூவரும் எப்படி கடக்கின்றனர். அந்த அமானுஷ்ய நிகழ்வுகளை யார் வெற்றி கண்டார்கள்?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
Release date
Ebook: 15 February 2022
English
India